முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் மிகுந்த முன்னேற்றம் - முதலமைச்சரின் உடல்நிலையையும், சிகிச்சையையும், மருத்துவ நிபுணர் குழு தொடர்ந்து கண்காணிப்பு : முதலமைச்சர், மிக விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்பி, மக்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் என அ.இ.அ.தி.மு.க அறிவிப்பு

Oct 27 2016 3:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் நன்றாகப் பேசி வருகிறார் என்றும், முதலமைச்சரின் உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. முதலமைச்சர், மிக விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்பி, தமது வழக்கமான மக்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் என அ.இ.அ.தி.மு.க தெரிவித்துள்ளது.

சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிறப்பு மருத்துவக் குழுவினர் முதலமைச்சரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சிறப்பான சிகிச்சைகளைத் தொடர்ந்து, முதலமைச்சர் உடல்நிலையில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - முதலமைச்சர் நன்றாகப் பேசி வருகிறார் என அப்பலோ மருத்துவமனை மேலும் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர், மிக விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்பி, தமது வழக்கமான மக்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் என அ.இ.அ.தி.மு.க தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00