குறை பிரசவத்தில் எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

Oct 26 2016 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

குறை பிரசவத்தில், எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்து, உயிரை காப்பாற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் சீத்தாராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மனைவி வடிவுகரசி கர்ப்பமாக இருந்துள்ளார். இதனிடையே, ரத்த அழுத்தம் காரணாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடிவுகரசிக்கு குறை பிரசவத்தில், எடை குறைவாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை காப்பாற்ற தனியார் மருத்துவமனை அதிகமான தொகை கேட்டுள்ளது. இதனால், தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவரையும் ரவிக்குமார் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இதையடுத்து, அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் 75 நாட்கள் தொடர் சிகிச்சை அளித்ததால், அபாய கட்டத்தை தாண்டியது. இதனால் அந்த தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00