பட்டு வளர்ச்சித்துறை மற்றும் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது
Oct 25 2016 9:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் திரு. P. பெஞ்சமின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், துறை செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் திரு. ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு கைத்தறி தொழில்கள், வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் சந்தோஷ் பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.