அரசியல் சுயலாபம் கருதியே காவேரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தி.மு.க. ஏற்பாடு : பாரதிய ஜனதா கட்சி குற்றச்சாட்டு
Oct 25 2016 4:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசியல் சுயலாபம் கருதியே, காவேரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தி.மு.க. ஏற்பாடு செய்ததாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் திருமதி. தமிழிசை செளந்தரராஜன், காவேரி பிரச்சினை குறித்து விவாதிப்பதாக சென்னையில் தி.மு.க. ஏற்பாடு செய்த கூட்டம், தமிழக மக்களுக்கு எவ்வித பலனையும் அளிக்காது என கூறினார்.