கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கடற்கரை கிராமத்தில், 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டுள்ளதால், கடற்கரை கிராமங்களுக்கு மீண்டும் போக்குவரத்து வசதி கிடைத்துள்ளது

Oct 1 2016 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கடற்கரை கிராமத்தில் 21 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் கடந்த 2013-ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பாலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெருதவியாக இருக்கிறது. பல கிராமங்களை இணைக்கும் பாலம் பொதுமக்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது. இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00