நெல்லை அருகே ஆம்புலன்ஸ் வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் ஒருவர் பலி - படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

Oct 1 2016 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை அருகே ஆம்புலன்ஸ் வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் தென்காசியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சரக்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆலங்குளம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த ஆம்பூலன்ஸ் மீது மோதியதோடு, பின்னால் வந்த பயணிகள் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் உட்பட படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00