முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : காவல்துறை எச்சரிக்கை

Oct 1 2016 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதலமைச்சர் உடல்நிலை குறித்து பரப்பப்படும் வதந்திகள் தொடர்பாக, அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக்கழக தகவல் தொழில்நுட்பப்பிரிவு சார்பில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், இது போன்ற வதந்திகளை பரப்பிவரும், நபர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். மேலும், முதலமைச்சர் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00