கிரிக்கெட் மட்டையால் ஒரே கையில் 2 மணி நேரத்திற்கு மேல் பந்தை தட்டி மதுரை மருத்துவ கல்லூரி மாணவர் கின்னஸ் சாதனை

Sep 17 2016 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மருத்துவ கல்லூரி மாணவர், கிரிக்கெட் மட்டையால் ஒரே கையில் 2 மணி நேரத்திற்கு மேல் பந்தை தட்டி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

மதுரை மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பயிலும் மாணவர் கௌதம நாராயணன், கின்னஸ் சாதனை முயற்சிக்காக, ஒரே கையால் கிரிக்கெட் மட்டையின் மூலம் தொடர்ந்து பந்தை தட்டி சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். ஒன்றரை கிலோ எடையுள்ள கிரிக்கெட் மட்டையால், 2 மணி நேரம் 14 நிமிடம் தொடர்ந்து பந்தை தட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இதுபோன்ற சாதனை முயற்சியில் முந்தைய சாதனையான 2 மணி நேரம் என்பதை முறியடித்து, கௌதம நாராயணன் புதிய சாதனைப் படைத்துள்ளார். இதற்காக நடைபெற்ற விழாவில், அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ, கலந்துகொண்டு மாணவரின் சாதனைக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சார்பில் பாராட்டுத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00