ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் மும்முரம்

Aug 27 2016 8:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா ஆணைப்படி, 1 கோடியே 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, காளிங்கராயனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த அணைக்கட்டு பகுதியில் பூங்கா அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காளிங்கராயனுக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி பணிகள் நடைபெறுவதற்கு விவசாயிகள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொண்டனர். காளிங்கராயன் வாய்க்கால் மூலம் சுமார் 15,743 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00