ஈரோடு மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்

Aug 27 2016 8:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம் வெள்ளாளபாளையத்தில், அரசு சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாள பாளையத்தில் அரசு சார்பில் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கண், காது, இருதயம் உட்பட ஒவ்வொரு பிரிவுக்கும் சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளித்தனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00