விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 12,248 பேருக்கு 9 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறு வணிகக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன

Aug 25 2016 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல்வேறு வகையான கடன்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சிறுவணிகர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் 5 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும், 12,248 பேருக்கு 9 கோடியே 6 லட்சம் ரூபாய் அளவுக்கு சிறுவணிகக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயன்பெற்ற சிறுவணிகர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00