அழிந்து வரும் பட்டியலில் உள்ள சறுகு மானை வேட்டையாடியது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த 5 பேர் கைது

Aug 25 2016 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பாடந்தெரை வனப்பகுதியில், வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காட்டிற்குள் நிறுத்தப்பட்டிருந்த காரை கண்ட வனத்துறையினர் சந்தேகத்தின் பேரில் அருகில் இருந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், முகம்மது ரபீக், முகம்மது இஸ்மாயில் உள்ளிட்ட 5 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து மான் இறைச்சி மற்றும் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர்களை கைது செய்த வனத்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00