விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்ய தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது

Aug 25 2016 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேரிட்ட விபத்தில், 12 வயது நிரம்பிய அவிநாஸ் என்ற சிறுவனுக்கு சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டது. அவனது உடல் உறுப்புகளை தானம் செய்ய, பெற்றோர் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து, சிறுவனின் உடல் உறுப்புகள், மருத்துவக் குழுவினருடன் தனி விமானம் மூலம், சென்னை கொண்டு செல்லப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00