அரசு தொடக்க பள்ளிகளில் புதிய வடிவில் தமிழ்பாடங்களை கற்பிக்க குறுந்தகடுகள் - இசை பாடலுடன் ஆர்வத்துடன் பயிலும் சிறாறர்கள்

Aug 25 2016 7:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அனைத்து தமிழ்பாடங்களில் உள்ள பாடல்களை, இசையுடன் பாடும் வகையில் தயாரிக்கப்பட்ட குறுந்தகடுகளை, மாணவ-மாணவிகளுக்கு வழங்கியதுடன், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி, இந்த குறுந்தகடுகள் மூலம் தமிழகம் முழுவதிலும் தொடக்கப் பள்ளிகளில் இசையுடன் கூடிய பாடல்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

மதுரை ஒத்தக்கடையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தமிழ்ப்பாடங்களில் உள்ள செய்யுள் மற்றும் பழமொழிகளை பாடல்களாக வடிவமைத்து, காணொலி மூலமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. பாடல்கள் மூலமாக கற்பது மிகவும் எளிமையாக இருப்பதாகவும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், மாணவ-மாணவிகளும், ஊழியர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00