கும்பகோணத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிபெருக்கியுடன் கூடிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டன : பொதுமக்கள் பெரிதும் வரவேற்பு

Aug 25 2016 7:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் குற்றச்செயல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கும்பகோணத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிபெருக்கியுடன் கூடிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி கும்பகோணம் நகரம் முழுவதும் காவல்துறை சார்பில் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கும்பகோணம் நகரம் முழுவதும் 96 அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டு, கிழக்கு காவல் நிலைய நவீன கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நெரிசல் மிகுந்த முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் இந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒலிபெருக்கி மூலம் சீர்செய்யப்படும். மக்கள் அதிகளவில் கூடும் பேருந்து மற்றும் ரயில் நிலையம், மகாமக குளம், உச்சிபிள்ளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒலிப்பெருக்கியுடன் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்கள் அமோக வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00