உதகையில் நீர் நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் தானியங்கி கருவியை கண்டுபிடித்து அரசு பள்ளி மாணவர் சாதனை

Sep 2 2016 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

உதகையில் நீர் நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் தானியங்கி கருவியை, அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.

உதகையில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் அருண் என்ற மாணவர் ரோபோ வடிவிலான தானியங்கி இயந்திரம் ஒன்றை வடிவமைத்துள்ளார். 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 25 கிலோ எடை கொண்ட அந்த இயந்திரம், உதகை படகு இல்லத்தில் சோதித்து பார்க்கப்பட்டது. சூரியஒளி மின்சக்தி மூலம் இயங்கும் இந்த தானியங்கி இயந்திரம், நீரில் மிதந்து சென்று ஆகாயதாமரை மற்றும் தண்ணீரில் மிதக்கும் கழிவுகளை விரைவில் அப்புறப்படுத்தியது. மாணவரின் வியக்கத்தகு ஆற்றலால் உருவான இயந்திரத்தின் சோதனையை பார்வையிட்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00