பொறியியல் படிப்பிற்கான துணை கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவுள்ளது

Jul 27 2016 8:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

பன்னிரெண்டாம் வகுப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பொது கலந்தாய்வில் பங்கேற்காதவர்களுக்கான துணை கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று விநியோகிக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட மாணவர்கள் பலர், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பித்தனர். இன்று இரவு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளதையடுத்து, நாளை ஒரு மட்டும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00