முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான நல்லாட்சி நீதி-நெறிகளைக் கட்டிக்காக்கும் ஆட்சியாகவும் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் நலன்களை முழுமையாகப் பாதுகாக்கும் ஆட்சியாகவும் திகழ்வதாக சட்டப்பேரவையில் பாராட்டு

Jul 27 2016 6:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தலைமையிலான நல்லாட்சி, நீதி-நெறிகளைக் கட்டிக்காக்கும் ஆட்சியாகவும் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் நலன்களை முழுமையாகப் பாதுகாக்கும் ஆட்சியாகவும் திகழ்வதாக சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று, 2016-17ம் ஆண்டுக்கான திருத்த நிதிநிலை அறிக்கை மீது நடைபெற்ற பொது விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய, கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் திரு. உ. தனியரசு, தமிழக மக்கள் நலனுக்காக, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களையும் வெகுவாகப் பாராட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00