மேட்டூர் அரசு பொது மருத்துவமனையில் கண்புரை சிகிச்சையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், உயர்மட்ட மருத்துவக்குழு சிகிச்சை - விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்புவார்கள் என உறுதி

Jun 25 2016 10:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு பொது மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சையின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, சென்னையில் இருந்து சென்ற உயர்மட்ட மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார்கள் என மருத்துவக்குழு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

மேட்டூர் அரசு பொது மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள், மேல் சிகிச்சைக்காக சேலம், அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, அமைச்சர்கள் திரு. எடப்பாடி K. பழனிச்சாமி, டாக்டர் C. விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் திரு. சம்பத், மேயர் திரு. S. சவுண்டப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. செ. செம்மலை, திரு. ஜி. வெங்கடாசலம், திரு. சக்திவேல் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, உரிய சிகிச்சை அளிக்கப்படும் என உறுதியளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00