தமிழ்நாட்டில் நரிக்குறவர், குருவிக்காரர் மற்றும் மலையாளி கவுண்டர் இன மக்கள் ஆகியோர் பழங்குடியினர் இன பட்டியலில் சேர்ப்பு : முதலமைச்சருக்கு நரிக்குறவர் இன மக்கள் நெஞ்சார்ந்த நன்றி
May 27 2016 11:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் நடவடிக்கைக் காரணமாக, தமிழ்நாட்டில் நரிக்குறவர், குருவிக்காரர் மற்றும் மலையாளி கவுண்டர் இன மக்கள் ஆகியோர் பழங்குடியினர் இன பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், மகிழ்ச்சியடைந்துள்ள நரிக்குறவர் இன மக்கள், தங்கள் வாழ்வு வளம் பெற வழிவகை செய்த முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.