தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா 6-வது முறையாக பதவியேற்றிருப்பது உலக தமிழர்கள் மகிழ்ச்சி : ஃபிரான்ஸ் நாட்டில் இனிப்பு வழங்கி உற்சாகக் கொண்டாட்டம்

May 25 2016 10:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா, 6-வது முறையாக பதவியேற்றிருப்பது, உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதைத் தொடர்ந்து, ஃபிரான்ஸ் நாட்டில், இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தின் முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா, 6-வது முறையாக பதவியேற்றுள்ளதை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். ஃபிரான்ஸ் நாட்டில் செயல்படும் ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், தலைநகர் பாரீஸில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சரின் படத்துடன் "இரட்டை இலை" பதித்த ஆயிரம் இனிப்பு கேக்குகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00