தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சாதி மோதல்களை தூண்டிவிடும் வகையில் பேசுவதாக வைகோ மீது வழக்குப் பதிவு

May 1 2016 9:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சாதி மோதல்களை தூண்டிவிடும் வகையில் பேசுவதாக வைகோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் விகைகாட்டி என்ற கிராமத்தில் கடந்த 23-ம் தேதி வைகோ தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் சாதி மோதல்களை தூண்டிவிடும் வகையில் பேசியதாகவும், முதலமைச்சரைவிமர்சித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தாசில்தார் அமுதா அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீசார் வைகோ மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00