விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆதரவின்றி தவித்து வந்த 92 வயது மூதாட்டிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, குடும்ப நல நிதியுதவி

Feb 7 2016 9:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆதரவின்றி தவித்து வந்த 92 வயது மூதாட்டிக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆரம்பகால அ.இ.அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினராக இருந்த 92 வயது மூதாட்டி பாலம்மாள், ஆதரவின்றி வறுமையில் வாடி வந்தார். இதனையடுத்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, அமைச்சர் திரு. K.T. ராஜேந்திரபாலாஜி, பாலம்மாளை அவரது வீட்டில் நேரடியாக சந்தித்து அவருக்கு மாதம் தோறும் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையையும், குடும்ப நல நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கினார். தன் நிலை அறிந்து தனக்கு உதவி செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மூதாட்டி பாலம்மாள் மனமுருக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00