ஈரோடு மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் கட்டை விரலை வண்ணத்தில் தோய்த்து தேசிய கொடியை வரைந்து உலக சாதனை

Sep 3 2016 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் கட்டை விரலை வண்ணத்தில் தோய்த்து தேசிய கொடியை வரைந்து உலக சாதனை படைத்துள்ளனர்.

67வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 758 மாணவ மாணவிகள் புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டனர். இதன்படி கட்டை விரலை வண்ணங்களில் தோய்த்து வெள்ளை துணியில் பதிவுசெய்தனர். காலை எட்டு மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி 10.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியை கின்னஸ் அமைப்பு பார்வையிட்டு இதனை உலக சாதனையாக அறிவித்தது. இதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00