மழை கால நிவாரணத் தொகை 4 ஆயிரம் ரூபாய் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற மண்பாண்ட தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்

Nov 28 2015 7:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற மண்பாண்ட தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், மழை கால நிவாரணத் தொகை 4 ஆயிரம் ரூபாய் வழங்கிய, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டடது.

பாளையங்கோட்டையில் உள்ள வண்ணார்பேட்டையில் அகில இந்திய குலார் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, மழைகால நிவாரணத் தொகையாக தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கியதற்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00