முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி திருச்சி நடைபெற்ற அம்மா சிறப்புத் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

Nov 28 2015 7:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, திருச்சி நடைபெற்ற அம்மா சிறப்புத் திட்ட முகாமில், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்டம் கே. சாத்தனூரில் பகுதியில் அம்மா சிறப்பு திட்ட முகாம் நடத்தப்பட்டது. முகாமில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, புதிய குடும்ப அட்டைகள் வருமான சான்றிதழ்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அரசு தலைமை கொறடா திரு. ஆர். மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட நாகமங்கலம் கிராமத்தில், நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 23 பயனாளிகளுக்கு பல்வேறு ஆணைகளை, கழக நிர்வாகிகள் வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00