முதலமைச்சர் ஜெயலலிதாவை ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சந்தித்து மஹாசம்ப்ரோக்க்ஷண அழைப்பிதழை வழங்கினார்
Aug 31 2015 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும், டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத் தலைவருமான திரு.வேணு ஸ்ரீனிவாசன் சந்தித்து, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மஹாசம்ப்ரோக்க்ஷண அழைப்பிதழை வழங்கினார்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும், டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத் தலைவருமான திரு.வேணு ஸ்ரீனிவாசன் சந்தித்து, வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மஹாசம்ப்ரோக்க்ஷண அழைப்பிதழை வழங்கினார்.