கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியை சிறந்த நகராட்சியாகத் தேர்வு செய்து விருது வழங்கியமைக்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கோபி நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

Aug 29 2015 6:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியை சிறந்த நகராட்சியாகத் தேர்வு செய்து விருது வழங்கியமைக்காகவும், கோபி அரசு மருத்துவமனைக்கு 2 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும் என அறிவித்துள்ளதற்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கோபி நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியின் சிறப்புக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழகத்திலேயே சிறந்த நகராட்சிக்கான 3-வது பரிசுக்கு, கோபி நகராட்சியைத் தேர்வு செய்து, சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா விருது வழங்கியதுடன், 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கியதற்காக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கோபி அரசு மருத்துவமனைக்கு 2 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சட்டப்பேரவையில் அறிவித்திருப்பதற்கும் நன்றி தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00