முதலமைச்சர் ஜெயலலிதாவை, நுண்ணறிவு பிரிவு காவல்துறை தலைவர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்

Aug 4 2015 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, நுண்ணறிவு பிரிவு காவல்துறை தலைவர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, காவல்துறை நுண்ணறிவு பிரிவு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட திரு. செள. டேவிட்சன் தேவாசீர்வாதம் சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, சென்னை வடக்கு, சட்டம் - ஒழுங்கு கூடுதல் காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட திரு. வெ.அ. ரவிகுமார் சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, சென்னை தெற்கு மண்டல காவல்துறை இணை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட திரு. ஆ. அருண் சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00