ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

Jul 31 2015 7:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு இன்றுமுதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, தற்போது அந்தந்த மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் ஆசிரியர்கள் தாங்களுக்குத் தேவையான பணியிடங்களை ஒளிவு மறைவின்றி தேர்வு செய்து வருகின்றனர். இதன்மூலம், அவர்களது சிரமங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இன்றுமுதல் வரும் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இன்றுமுதல் வரும் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00