கலாமின் மறைவால் சோகத்தில் ஆழ்ந்துள்ள ராமேஸ்வரம் - மண்ணின் மைந்தருக்கு அஞ்சலி செலுத்தி வரும் மக்கள் - ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என சகோதரர் உருக்கம்

Jul 29 2015 6:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் மறைவு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் மக்களை பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என கலாமின் சகோதரர் திரு. முத்துமீரா மரைக்காயர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாமின் மறைவு செய்தியறிந்ததும், சோகத்தில் ஆழ்ந்த ராமேஸ்வரம் மக்கள், அவருக்கு பல்வேறு வகையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருக்கு சுவரொட்டிகள் ஒட்டி, மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்துல் கலாமின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தம்மிடமிருந்து எதையும் அப்துல் கலாம் கேட்டதில்லை என்றும், அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும் 90 வயதை கடந்த சகோதரர் திரு. முத்துமீரா மரைக்காயர் கண்ணீர் மல்க தெரிவித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் கலாமின் இல்லத்திற்கு வந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00