நெல்லை அருகே காலை முதலே வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த மகளிர் உரிமைத்தொகை கிடைக்க பெறாத பெண்கள் : சர்வர் வேலை செய்யாததால் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற முதியவர்கள்

Sep 21 2023 6:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் அதற்கான கரணத்தை தெரிந்து கொள்ளவும், மறுமுறை விண்ணப்பிக்கவும் காலை 8 மணி முதலே குவிந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது. இதனால் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00