கடலூர் அருகே கவுன்சிலர் வீட்டில் ஆள் இல்லாத போது மர்மநபர்கள் கைவரிசை : 15 சவரன் நகை, ரூ.15,000, செல்போன் திருட்டு - போலீசார் விசாரணை

Sep 21 2023 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கவுன்சிலர் வீட்டில் 15 சவரன் தங்க நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரங்கியம் கிராமத்தை சேர்ந்த வனிதா என்பவர், ராமநத்தம் ஊராட்சி மன்ற வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் தனது குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டு, வீடு திரும்பிய போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 15 சவரன் நகை, 27 ஆயிரம் பணம், செல்போன் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00