தூத்துக்குடி அருகே பிரதான சாலையை ஆக்கிரமித்துள்ள தனிநபர் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Jun 7 2023 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி அருகே முடிவைத்தானந்தல் கிராமத்தில் பிரதான சாலையை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டு காலமாக பஞ்சாயத்து சார்பில் அமைக்கப்பட்டுள்ள சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த சாலையின் ஒரு பகுதியை தனிநபர் ஆக்கிரமித்து, பள்ளம் தோண்டி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கியுள்ளார். இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள், சாலையை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00