மதுரையில் ஜி.எஸ்.டி. அலுவலகத்தை முற்றுகையிட்ட வணிகர்களின் குடும்பத்தினர், வியாபாரிகள்

Jun 7 2023 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

விசாரணை என்ற பெயரில் வணிகர்களை அடைத்துவைத்துள்ளதாக கூறி, மதுரை மண்டல GST அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை கீழமாசி வீதி பகுதியில் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட கடைகளை கடத்தி வரும் குணாளன் மற்றும் அவரது உறவினர்களான கதிரவன், அருண் சக்கரவர்த்தி ஆகிய 3 வணிகர்களையும், வரி ஏய்ப்பு செய்ததாக, மதுரை மண்டல GST அலுவலகத்திற்கு அதிகாரிகள் விசாரணைக்‍கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், விசாரணைக்‍கு அழைத்து செல்லப்பட்ட வணிகர்களை தொடர்கொள்ள முடியவில்லை எனக்‍ கூறி, வணிகர்களின் குடும்பத்தினரும், வர்த்தக சங்கத்தினரும் GST அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வணிகர்களை சந்திக்‍கவிடாமல், அதிகாரிகள் துன்புறுத்துவதாக, அவர்களது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00