சென்னை கொளத்தூரில் ஏடிஎம் மையத்தின் கேமராவை உடைத்து பணம் திருட முயன்ற இளைஞர் : சிசிடிவிகளை வைத்து இளைஞரை கைது செய்த போலீசார்

Jun 7 2023 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை கொளத்தூரில் ஏடிஎம் மையத்தின் கேமராவை உடைத்து பணம் திருட முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கணபதி ராவ் பகுதியில் ஐசிஐசிஐ ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 3-ஆம் தேதி ஏடிஎம் மையம் வளாகத்தில் உள்ள கேமரா உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஏடிஎம் காவலாளி, வங்கி மேலாளர் ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ராதகிருஷ்ணன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அங்குள்ள சிசிடிவி-யை ஆய்வு செய்தனர். அப்போது, இளைஞர் ஒருவர் மதுபோதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி செய்தது தெரியவந்தது. சிசிடிவி அடிப்படையில், போலீசார் முகமது இஸ்மாயில் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00