தமிழகத்தில் அரிசி விலை திடீர் உயர்வு.... ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரத்து குறைந்ததால் கிலோ 3 ரூபாய் வரை விலை ஏற்றம்

Jun 7 2023 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசியின் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை திடீரென உயர்ந்துள்ளது. இருமாநிலத்திலும் நெல் உற்பத்தி குறைந்துள்ளதால், தமிழகம் வரும் 26 கிலோ மூட்டை அரிசியின் விலை, 120 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கினால் தற்போது உள்ள விலையை விட மேலும் கணிசமாக உயரும் என வணிகர்கள் கூறுகின்றனர். இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அரிசி ஏற்றுமதியை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00