ராமநாதபுரம் அருகே இலங்கை கொள்ளையர்கள் கடலில் தங்கத்தை வீசியிருக்கலாமென சந்தேகம் : முத்துக் குளிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் கடலில் தேடுதல் வேட்டை

Jun 6 2023 6:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே கடத்தல் தங்கம் கடலில் வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில், முத்து குளிக்கும் தொழிலாளர்களை வைத்து சுங்கத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் இருந்து நேற்று பதிவெண் இல்லாத படகில் வந்த 2 பேர், சுங்கத்துறையினரை கண்டதும் மண்டபம் அருகே நொச்சியூரணி பகுதியில் படகை நிறுத்திவிட்டு தப்பியோடினர். அந்த படகை சோதனை செய்த போது, அதில் 5 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. இதனை கைப்பற்றிய சுங்கத்துறையினர், மேலும் சில தங்கக் கட்டிகளை கொள்ளையர்கள கடலில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தூத்துக்குடியில் இருந்து முத்துகுளிக்கும் தொழிலாளர்களை வரவழைத்து, நொச்சியூரணி கடற்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00