கோதையாறு வனப்பகுதியில் அரிசிக்கொம்பனை விட்ட வனத்துறையினர் : குட்டியாறு டேம் பகுதியில் அரிசிக்கொம்பன் நிற்கும் வீடியோ வைரல்

Jun 6 2023 6:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோதையாறு வனப்பகுதியில் அரிசிக்கொம்பன் காட்டுயானையை வனத்துறைனர் பாதுகாப்பாக விட்டனர். தேனி மாவட்டத்தில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட முத்துக்குழி பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் கொண்டு சென்றனர். அப்பகுதிக்கு, யானையை ஏற்றி செல்ல முடியாததால் குட்டியாறு டேம் பகுதியில் அரிசி கொம்பனை விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், யானை விடப்பட்டுள்ள இடத்தில் வனத்துறை, மருத்துவ குழுவினர் முகாமிட்டு யானையை கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, குட்டியாறு டேம் பகுதியில் யானை நிற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00