திருப்பூர் அரசுக் கல்லூரியில் கலந்தாய்வு தேதியை மாற்றி அலைக்கழிப்பு : கலந்தாய்வுக்கு வந்த மாணவிகள் பெற்றோருடன் மறியல்

Jun 6 2023 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் அரசுக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் குளறுபடி ஏற்பட்டதால், கலந்தாய்வுக்கு வந்த மாணவர்கள், பெற்றோருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி.அரசு மகளிர் கல்லூரியில் சேர்க்கைக்காக நூற்றுக்கணக்கான மாணவிகள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்தாய்வுக்கு வந்திருந்தனர். நேற்று கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் காத்திருந்த நிலையில், 12ஆம் தேதி வருமாறு கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, ஒருமுறை திருப்பிவிடப்பட்டதால் ஆத்திரமடைந்த மாணவிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பணம் வசூல் செய்துவிட்டு, காத்திருப்பின் பெயரில் அலையவிடுவது ஏன் என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00