தொடர்ந்து வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து பொன்னேரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Mar 28 2023 7:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நீதிமன்ற வளாகத்தில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக பணி புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வழக்கறிஞர்கள் கூலிப்படையினராலும், சமூக விரோதிகளாலும் கொல்லப்படுவதை கண்டித்தும், இதற்கு தக்க நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மூத்த வழக்கறிஞர்கள் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00