நாமக்கல் மாவட்டத்தில் வாகனத்தை திருடி சென்ற இளைஞர்: சிசிடிவி காட்சி வெளியீடு : திருட்டில் ஈடுபட்ட இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு
Mar 28 2023 6:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாட்டத்தில் இருச்சக்கர வாகனத்தை திருடி செல்லும் இளைஞரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வசந்தபுரத்தை சேர்ந்த செல்வராசு, அவர் வேலைசெய்யும் நகைக் கடையின் முன்பு தனது இருச்சக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். இதனை இளைஞர் ஒருவர் திருடி செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.