மதுரை அருகே இருசக்கர வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : ஒரே ஊரைச் சேர்ந்த உறவினர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி

Mar 28 2023 6:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இருசக்கர வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பேரையூர் அருகே சிலைமலைப்பட்டி சாலையில், கோயில் திருவிழாவிற்காக பூஜை பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தின் வந்த 3 பேர் மீது, எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், தெய்வநாயகபுரத்தைச் சேர்ந்த உறவினர்களான தங்கம், மாயாண்டி, கண்ணன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த பேரையூர் போலீசார், சடலங்களை கைப்பற்றி, லாரி ஓட்டுனர் முத்துப்பாண்டியை கைது, செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00