மதுரையில் இளைஞரை கடத்திக் கொலை செய்து புதைத்தாக 3 பேரை போலீசார் கைது

Mar 28 2023 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் இளைஞரை கடத்திக் கொலை செய்து புதைத்தாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் 2வது தெரு, மீனாம்பிகை நகர் 6வது தெருவைச் சேர்ந்த சரவணமருது என்ற இளைஞர் கடந்த 14ஆம் தேதி காணாமல் போனதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. இந்த நிலையில், மதுரை திருவாதவூர் அருகே சமத்துவபுரம் பகுதியில் சரவணமருது கொலை செய்யப்பட்டு, உடல் புதைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சக்திவேல், ராஜ பிரபு, முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00