நெல்லை அருகே கற்கள் ஏற்றிவந்த டாரஸ் லாரி மோதியதில் ஆசிரியை பலி - லாரியை சிறைபிடித்து 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

Mar 28 2023 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே லாரி மோதி ஆசிரியை உயிரிழந்த நிலையில், லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ரம்மதபுரத்தை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியை மாதவி, தனது இருசக்கர வாகனத்தில் கள்ளிகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சிலாத்திகுளம் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிவந்த டாரஸ் லாரி இருசக்கர வாகனம்மீது மோதியதில், ஆசிரியை மாதவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரைக்‍ கைது செய்ய வலியுறுத்தி, லாரியை சிறைபிடித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00