திருச்சி காவேரி பாலத்தில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் - போலீசாரின் கவனிப்புக்கு பிறகு இனி சாகசங்களில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியீடு
Mar 28 2023 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி காவிரி பாலத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் போலீசாரிடம் சிக்கியதை அடுத்து அவர் தற்போது விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். விழிப்புணர்வு வீடியோவை வெளிட்டு இளைஞர், யாரும் பைக் சாகசத்தில் ஈடுபடவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.