ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

Mar 27 2023 6:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முனியன் வலசை கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவனும், அதே பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர். இதுகுறித்து, மாணவி வீட்டில் தெரியவந்து, அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்படு செய்துள்ளனர். இதனிடையே, மாணவியின் உறவினர்கள் சிலர் மாணவனின் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தி உள்ளனர். தாக்குதல் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கததால் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00