கோவில்பட்டி அருகே 8 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் : மொபைல் போனில் கேம் விளையாட நெட் ரீசார்ஜ் செய்யாததே காரணம் என விசாரணையில் ​அதிர்ச்சி தகவல்

Mar 27 2023 6:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவில்பட்டி அருகே 8 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்‍கு​ மொபைல் போனில் கேம் விளையாட நெட் ரீசார்ஜ் செய்யாததே காரணம் என ​அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியை சேர்ந்தவர் பெட்டிக்‍கடை வியாபாரி சுசிகரன். இவரது மகன் குகன். இவர் அங்குள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். குகன் எப்போதும் வீட்டில் உள்ள 2 ஸ்மார்ட் போன்களை எடுத்து நண்பர்களுடன் பப்ஜி , ப்ரி பயர் உள்ளிட்ட கேம்களை விளையாடி வந்துள்ளார். பலமுறை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் 2 செல்போன்களிலும் நெட் தீர்ந்ததால் கேம் விளையாட முடியவில்லை என்ற வேதனையில் இருந்த குகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00