நெல்லையில் வீட்டுமனை பட்டா கோரி 100-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு
Mar 27 2023 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையில் கிராமிய கலைஞர்கள் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கிராமிய கலைஞர்கள் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்ட நிதியுதவி கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழக அரசிடமும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை எனவும் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரியும் 100-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து சென்றனர்.