விழுப்புரம்: வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டதால் ஊழியர்கள் அவதி

Jan 31 2023 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டதால் ஊழியர்கள் அவதியடைந்தனர். விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்த ஷேக் காதர் அலி என்பவர், தனக்கு சொந்தமான நிலத்தை அரசு ஊழியர் குடியிருப்புகள் கட்டுவதற்காக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திடம் விற்பனை செய்துள்ளார். அதற்கான பணத்தை பல ஆண்டுகளாக வீட்டுவசதி வாரியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், ஷேக் காதர் அலி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவின்பேரில், விழுப்புரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் ஜப்தி செய்யப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00